Tag: BCCI

🏏 IPL 2026 ஏலம் முடிந்த பின் அனைத்து அணிகளின் முழு வீரர் பட்டியல் & சம்பள விவரம்

IPL 2026 வீரர்கள் ஏலம் பெரும் பரபரப்புடன் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 10 அணிகள் இணைந்து ரூ.215.45 கோடி செலவில் 77 வீரர்களை வாங்கின. இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ₹25.20 கோடிக்கு அதிக…

கவாசகர் இடைக்கால தலைவர், சென்னை – ராஜஸ்தான் அணிகள் ஐ பி எல்லிலிருந்து நீக்கம் – சுப்ரீம் கோர்ட் அடுத்தடுத்து அதிரடி!.

மார்ச் 27, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது. தனது அறிக்கையை அந்த குழு…

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!

விளையாட்டு, பிப்ரவரி 22: நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என மூன்று…

ஐபிஎல் – குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதி

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி பற்றிய போட்டி நிர்ணய சூதாட்ட (மேட்ச் ஃபிக்ஷிங்) விசாரணையில் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை…

ஐ.சி.சி. தலைவரானார் என்.சீனிவாசன்

சிங்கப்பூர்,பிப்.08 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவராக என்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் நெருக்கடி

7வது ஐபிஎல் போட்டிகளுக்காக நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்துகொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அமைத்த…

இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், டிராவிட் பாய்ச்சல்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், தற்போதைய வீரர்களில் சிலர் அரை சதம் கூட எடுக்க முடியாமல் 5,10 அல்லது…