நெய்வேலியில் கொதிகலன் வெடித்து பொறியாளர் பலி!?
மே20, கடலூர் அடுத்த நெய்வேலி (NLC)யில் அமைந்துள்ள அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியின் போது கொதிகலன் குழாய் வெடித்து பொறியாளர் ஒருவர் பலியானார். இந்த விபத்து நேரிட்ட போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த 2 தொழிலாளர்கள்…
