செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் : 20 பேர் படுகாயம்!
செங்கல்பட்டு அருகே கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து மீது லாரி மோதியதில் அரசுப்பேருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு புறவழிச்சாலையில் புலிப்பாக்கம் என்னும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. சாலையை கடக்க முயன்ற லாரி…
