குடந்தை பள்ளி விபத்து- 10ம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி!
ஜூலை17, கடந்த 2004 ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்தக் குழந்தைகளின் நினைவுதினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கம் போலவே…
