நரேந்திர மோடி வாரணாசியில் வெற்றி ! தேர்தல் ஆணையம் அதிகார பூர்வ அறிவிப்பு!!
மே16,இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றிவாகை சூடியுள்ளார் என்று தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 37 இடங்களில் அதிமுக முன்னிலை. தமிழ்நாட்டில் பிஜேபி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன்…
