பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் பயன்படுத்த கோரிக்கை!
ஜூலை 19, பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் ஆர். கலியராஜ். தஞ்சை மாவட்டம் நெல் பயிருவதை போலவே கணிசமான அளவில் தென்னையும் பயிரிட்டு வருகிறது.…
