திறக்கப்பட்ட மேட்டூர் அணை! தீறுமா விவசாயிகளின் கவலை!
ஆகஸ்ட் 10, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அணையின் நீர்மட்டம் உயர்ந்துள் ளதால் அறிவித்த நாளுக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா…
