திருமாவின் ஆசை வார்த்தையை நம்பி வாழ்விழந்த கோவை கவிதா?
ஜூலை 8, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் ஆசை வார்த்தையை நம்பி என் வாழ்க்கையைத் தொலைத்தேன். இப்போது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர் என்று டிஜிபி ராமானுஜத்திடம் இளம்பெண் புகார் கொடுத்திருக்கிறார். கோவை மாவட்டம்…
