ராஜீவ் கொலை வழக்கில் மூன்று பேரின் தண்டனை ரத்தாகுமா?
புதுடெல்லி, பிப்ரவரி 18 – முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை தொடர்பான வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட மூவரின் தூக்குத்தண்டனை ரத்தாகுமா என்பது இன்று தெரியும். சுப்ரீம்கோர்ட்டு தனது தீர்ப்பை இன்று வழங்குகிறது. தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான சுப்ரீம்கோர்ட்டு…
