Month: February 2014

இஸ்லாம் இனிமையானது யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியுள்ளார் என்றும், இவர் மதம் மாறியதால் தந்தை இளையராஜாவுக்கும், யுவனுக்கும் தகராறு ஏற்பட்ட தாகவும் செய்திகள் வந்த வண்ணம்…

ஆந்திரா பிரிவை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயார் – கிரண்குமார் ரெட்டி

ஆந்திர மாநிலத்தை பிரிப்பதை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கூறினார். ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சீமாந்திரா…

ஐபிஎல் – குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதி

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி பற்றிய போட்டி நிர்ணய சூதாட்ட (மேட்ச் ஃபிக்ஷிங்) விசாரணையில் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை…

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 20 வீடுகள் சேதம்

ஆஸ்திரேலியா நாட்டின் 2–வது பெரிய நகரான மெல்போர்ன் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் வாட்டிவதைக்கிறது. இதன் விளைவாக மெல்போர்னுக்கு அருகே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காட்டில் தீ பயங்கரமாக எரிகிறது. இதில் 20 வீடுகள் எரிந்து சேதம்…

வங்கி ஊழியர் ஸ்டிரைக் எதிரொலி – ஏடிஎம்களிலும் பணம் இல்லை – மக்கள் அவதி

புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் ஸ்டிரைக் செய்கின்றனர். தமிழகத்தில் 11,200 வங்கி கிளைகளில் பணிகள் முடங்கின. பல பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் வாடிக்கை…

இனி யாராலும் பாரத தேசத்தை ஏமாற்ற முடியாது!

பிப் -08 – சென்னை அருகே வண்டலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகால ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிடங்குகளில் உள்ள…

பாலாவுடன் இணையும் மிஷ்கின்!

முதல் முறையாக பாலாவுடன் இணைகிறார் மிஷ்கின்.பரபரப்பாக பேசப்பட்ட, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கும், படம் என்னாவாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு கொலிவுட்டில் இருந்து வர, மிஷ்கின் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஒன் லைன்’ கதை ஒன்றை கேட்ட இயக்குனர்…

ரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

உடலில் சிறிதளவு கூட ரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது. கலிபோர்னியாவின் ஆரஞ்ச் நகரில் கடந்த மாதம், ஜெனிபர் ஜூரேஸ் என்பவருக்கு, குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவ காலத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த இக்குழந்தை, வெளிறிய நிலையில் காணப்பட்டது.…

ஐ.சி.சி. தலைவரானார் என்.சீனிவாசன்

சிங்கப்பூர்,பிப்.08 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவராக என்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக…

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! ராகுல்காந்தி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். முன்னதாக ராஞ்சியில் உள்ள மகிளா காங்கிரஸ் பெண்களிடம் உரையாற்றினார். பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது சட்ட விரோதமானது என்றும்,…

டெல்லியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

டெல்லியில் 14 வயது மணிப்பூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமி வேலை பார்த்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மருத்துவமனை ஒன்றில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும்…

சென்னையில் பாரதிய ஜனதா தேர்தல் கூட்டம் தொடங்கியது

சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னை நகரின் முக்கிய இடங்களில்…