ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், தொண்டர்கள் அஞ்சலி.
Read more Get more
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், தொண்டர்கள் அஞ்சலி.
காவிரி வரலாறு பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள்…
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம்…
சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை…
ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த…
மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார். அதற்கடுத்து 15 நிமிடங்கள்…
சென்னை:ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இடைத்தேர்தல் களத்தில் முக்கிய அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என 59 பேர் களத்தில் உள்ளனர். இதில் ஆளும் அதிமுக சார்பில் அக்கட்சியின் மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.…
சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணமடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்வுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க அரசு சார்பில் சிறப்பான…
சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்கள். பாஜக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில்…
இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும்…
சென்னை, ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள ஜெயாடிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்து தற்போது, கட்சி டி.டி.வி.தினகரன் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணியாக உள்ளது. கட்சி மற்றும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியின்…
ஜெ உயிரோடிருந்த வரை எந்தவித இடையூறுமின்றி இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் ஓபிஎஸ். அப்பல்லோவில் ஜெ.வின் இறுதி நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் முதலமைச்சர். இந்த நிலையில் தன்னை அசிங்கப்படுத்தியதாக விலகிய ஓபிஎஸ், அதிமுகவை உடைத்து பிரிந்தார். பல்வேறு கட்ட சம்பவங்களுக்குப்…