மைதானத்தில் செருப்பு வீச்சு! போட்டி நிறுத்தம்!
ஐபிஎல் 2018 : சென்னை-கொல்கத்தா இடையிலான போட்டியின் போது மைதானத்திற்குள் நாம்தமிழர் கட்சியினர் காலணிகளை வீசியதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தம்! ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து இன்று மாலை 4 மணிக்கு மேல், சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது.…
