இன்னும் உங்களை நேசிக்கிறோம் – ஜடேஜா உருக்கம்!
ஐ.பி.எல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து நேற்று சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்தும், தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். இதையடுத்து பலத்து பாதுகாப்புடனும், தீவிர சோதனைக்கு பிறகும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் மைதானத்திற்குள் ரசிகர்கள்…
