கவாசகர் இடைக்கால தலைவர், சென்னை – ராஜஸ்தான் அணிகள் ஐ பி எல்லிலிருந்து நீக்கம் – சுப்ரீம் கோர்ட் அடுத்தடுத்து அதிரடி!.
மார்ச் 27, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது. தனது அறிக்கையை அந்த குழு…
