Tag: Today news in india

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம்!

புதுடெல்லி,மார்ச்04: 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்திருந்தது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜூன் மாதத்துக்குள் இந்த நோட்டுக்களை…

அரசின் தோல்வியை மறைக்க மதசார்பின்மை கோஷம் – நரேந்திர மோடி!

மார்ச் 03: லக்னோ, மதசார்பற்ற கட்சிகள் என்று கூறிவருபவர்களுக்கு லக்னோவில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். அரசு தோல்வி அடைந்ததை அடுத்து சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சி மதசார்பின்மை பற்றி பேசுகின்றன…

ராகுலை முத்தமிட்ட பெண் எரித்து கொலை!

மார்ச். 1 : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம்…

ஆந்திராவில் வருகிறது ஜனாதிபதி ஆட்சி!

மார்ச். 1 – ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரி்த்து தெலுங்கான மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக இருந்து…

முத்த மழையில் நனைந்த ராகுல் காந்தி!

பிப்ரவரி 27: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு பிரச்சார கூட்டத்தில் இருந்த 2 பெண்கள் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அஸ்ஸாமில் கடந்த…

இனி ரீபண்ட் கிடையாது! ரயில்வே அறிவிப்பு

பிப்ரவரி 27: முன்பதிவு செய்துவிட்டு, அந்த டிக்கெட்டில் பயணிக்காத பயணிக்கு இனி டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்காது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் குறிப்பிட்ட நாளில் பயணக்காத ஒரு பயணி, ரயில் புறப்பட்ட 2 மணி…

இந்தியா வல்லரசு நாடா? ராகுலின் பலே கேள்வி!

பிப்ரவரி 27: பேருந்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாதநிலையில், இந்தியாவை வல்லரசு நாடு என்று அழைப்பது எப்படி சரியாக இருக்கும்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள டான் போஸ்கோ பல்கலைக்கழக…

உருவானது மூன்றாவது அணி! அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிப்ரவரி 26: இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு…

காஸ் சிலிண்டர்கள் பெற ஆதார் அட்டை தேவையில்லை?

புதுடெல்லி, பிப்ரவரி 22: மக்களவையில் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்குவதில் சில பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, மானியத்தை ஆதார் அட்டை அடிப்படையில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் வழங்குவதில் சிக்கல்…

காங்கிரஸ் அரசின் ஊழல்களை வெளியிட்ட அத்வானி!

புது டெல்லி, பிப். 16- பாரதீய ஜனதா கட்சி தலைவரான அத்வானி பிரதமர் மன்மோகன் சிங் மீது கடுமையான தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது என்றும், சுதந்திர இந்தியாவில் ஊழல் மிகுந்த…

திரையுலகினர் சூழ பாலுமகேந்திரா இறுதிச் சடங்குகள் முடிந்தது

நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பால் பாலுமகேந்திரா மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் தசரதபுரத்தில் உள்ள அவரின் சினிமா பட்டறை வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரைநட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று பாலுமகேந்திராவின் உடலை…

பாலு மகேந்திரா இறுதிசடங்கு புகைப்பட தொகுப்பு

டைரக்டர் பாலுமகேந்திரா மறைவு பற்றி தமிழக கவர்னர் கே.ரோசய்யா இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில், ‘’பழம்பெரும் கதாசிரியரும், சினிமா இயக்குனருமான பாலுமகேந்திரா மறைவு குறித்து அறிந்ததும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் எடுக்கும் படங்களும், காட்சி அமைப்புகளும் அவருக்கே உரிய…