ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டமை சரியானதே – உயர் நீதிமன்றம்
ஏப்ரல் 02, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.…
