சென்னை குண்டு வெடிப்புக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!
மே1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடும், மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.…
