Tag: We Want CMB

காவிரி விவகாரம் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள…

என்னுடைய எதிரி கமல் இல்லை: ரஜினிகாந்த் அதிரடி

ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான் தனது எதிரி எனவும், கமல் தன்னுடைய எதிரி இல்லை எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு…

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் – புகைப்பட தொகுப்பு

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…

காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுக மற்றும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவில்: காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப்…

தமிழக ஆளுநர், பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்து பேசினார். காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக அரசியல் நிலவரங்களை ஆளுநரிடம் விளக்கியதாக, தமிழிசை தெரிவித்தார். சுப்ரிம் கோர்ட் உத்தரவு படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என…

அண்ணாசாலையை அதிரவைத்த காவேரி போராட்டம்! ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க் கட்சிகள் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை, இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைகக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க…

காவிரி தாய் கடந்து வந்த பாதை!

காவிரி வரலாறு பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள்…

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மீண்டும் வஞ்சித்த மத்தியரசு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம்…