Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்து வந்த பாதை – ஒரு சிறு பார்வை!

சென்னை: தமிழக திரையுலகிலும், அரசியல் அரங்கிலும் பலமான முத்திரையை பதித்துச் சென்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை குறிப்புகளில் சிலவற்றை இங்கே காணலாம். இந்தியாவின் மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்திற்குட்பட்ட பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி…

தேனாம்பேட்டை நடு ரோட்டில் திடீர் பள்ளம். மக்கள் அதிர்ச்சி!

சென்னை: தேனாம்பேட்டை திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் மக்கள் அதிர்சியடைந்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியாளர்கள் அதனை சரி செய்து கொண்டுருக்கிறார்கள்.

தமிழகத்துக்கு தண்ணீர் தர சித்தராமையா மறுப்பு!

பெங்களூர்: கர்நாடக அணைகளில் குடிப்பதற்கு மட்டுமே தண்ணீர் உள்ளதால் தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பில்லை என சித்தாரமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பெங்களூரில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம்…

ஒரே நாளில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி… எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் நாம்?

ஆடி மாதத்தின் சிறப்பு: ஆடி மாதம் என்றாலே அது பெண்களுக்கான பிரத்யேக மாதம். சைவ சமயத்தில் அம்பாள் சிவனை நோக்கி தவம் செய்து, ஆசி பெற்றதும் இம்மாதத்தில்தான்; வைணவ சமயத்தில் ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்ததும் இம்மாதம்தான். இத்தகைய பெருமைமிகு ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு,…

மது விற்பனை: சாதனை படைக்கும் அரியலூர் மாவட்டம்!

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுக்கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள், போராட்ட களத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் அதிரடி நீக்கம்!

நவ03, காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஜய்குமார் தெரிவித்தார். வாசன் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஜய்குமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆர்பாட்டம், வேண்டுதல், வேலைநிறுத்தம் ஸ்தம்பிக்குமா தமிழகம்!

ஜெயலலிதா விடுதலை ஆகி மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரி ஆரணியில் வெள்ளிக்கிழமை அதிமுக சார்பில் பெண்கள் 1008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும்…

ஜெ’ வழக்கு பற்றி கருணாநிதி கருத்து!?

‘ அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வி – பதில் வடிவில் வெள்ளிக்கிழமை கருணாநிதி அறிக்கை:- கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்…

விஜயதசமி வாழ்த்துக்கள்!

அக் 02, கடவுளாக வணங்கும் தீமைகளை அழித்து நன்மைதரும் துர்கா, கல்விதரும் சரஸ்வதி, பொருள் தந்து மேன்மைதரும் லட்சுமி இவர்கள் ஒவ்வொருவரையும் வணங்கும் தலா 3 நாட்களாக 9 நாள் பூஜிக்கும் நாளே நவராத்திரி ஆகும். இந்த நாட்களில் கொலு வைத்து…

‘ஜெ’ மீது சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில் சிறையில் அடைப்பு!

செப்-27, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு இரவு உணவாக ஒரு களி உருண்டை, 200 கிராம் அரிசி சாதம் , 200 கிராம் சாம்பார் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறையில் 7402…

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு தண்டனை வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்!

தமிழக முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா-வுக்கு பெங்களூர் நீதிமன்றம் சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இதை 19 ஆண்டுகளாக தெள்ளத் தெளிவாக விசாரித்த நீதிமன்றம் 4 ஆண்டு சிறை…

இலங்கை அரசுக்கு சுப்.சாமி அளித்த ஆலோசனைக்கு முதல்வர் ‘ஜெ’ கடும் எதிர்ப்பு!

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், 63 படகுகளை…