Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

அரசுப் பணியிடங்களை நிரப்ப பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜூன் 24, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது…

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் 26ம் தேதி தீர்ப்பு!

ஜூன்23, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதிக்கட்ட விசாரணை கடந்த…

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம. நாராயணன் மறைவு!

ஜூன் 22, பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம.நாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார் என்பது யாராலும் மறக்க முடியாதவை…

சத்யம் கம்யூட்டர்ஸ்ன் மோசடி மீதான தீர்ப்பு முடிவு தேதி நாளை வெளியீடு!

ஜூன் 22, ஐடி நிறுவனங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுவரும் சூழலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பல கோடி மதிப்பில் நடைபெற்றது. இந்த மோசடி தொடர்பான வழக்கில், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(ஜூன்.23) இந்த வழக்கின் மீது தீர்ப்பு…

46 மீனவர்களுக்கு இலங்கையில் சிறை!

ஜூன் 22, இலங்கை இனவாத அரசு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, தங்கள் நாட்டு கடல்…

நில மோசடியில் வாகை சூடும் நடிகர் வாகை சந்திரசேகர்!

ஜூன் 22, நில மோசடி புகார் தொடர்பான வழக்கில், நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் கௌசல்யா. தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியையாக…

தஞ்சை மாவட்டத் திமுகழக உறுப்பினர்கள் கூண்டோடு மாற்றம்!

ஜூன் 21, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு தோல்விக்கு காரணம் கண்டு பிடிக்கும் வகையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பெற்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.…

மத்திய அரசின் இரயில்வே கட்டண உயர்வை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்!

ஜூன்21, இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு, 2013, பிப்ரவரி மாதம் இரயில்வே பயணிகள் கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மீண்டும் அக்டோபரில் 2 விழுக்காடு உயர்ந்தது. இப்படி கடந்த ஆண்டு மட்டும் இரயில்…

இலங்கை அரசின் அடாவடி அட்டூழியம்! அதிர்ப்தியில் மீனவ மக்கள்!

ஜூன் 21, இலங்கையில் தொடர்ந்து இனவாத முறையில் மொழிவாரி முறையில் அந்நாட்டு பௌத்த அரசு தமிழ் மக்கள் மீது வன்மமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த கால நிகழ்வுகளை இது விடுதலைப் புலிகள் அழிப்பு மட்டுமே என்று சொல்லிவந்த…

கலைஞரும்-ஜெயலலிதாவும் மறைமுக ஒற்றுமை!

ஜூன் 20, மத்திய அரசுத் துறைகளின் சமூக வலைதளங்களில் ஹிந்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர்…

இலங்கையின் அரசின் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு கலைஞர் கண்டனம்!!!

ஜூன் 18, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையின சமுதாயமான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே…

திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொடூரக் கொலை!

ஜூன் 18,சாத்தூர் அருகே திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (படம்). திமுக கிளைச் செயலராக இருந்த இவர் மூன்று முறை ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி…