Author: True Tamil

4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பின்னடைவு!

ஆகஸ்ட் 26, பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் வெற்றியை பாட்னாவில் திங்கள்கிழமை, இனிப்பு வழங்கி அக்கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். பிகார், கர்நாடகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற…

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பிஜேபியும் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஆகஸ்ட் 26, 1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. எனினும், இந்தத் தீர்ப்பால், ஏற்படும் விளைவுகள் குறித்து (நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள்…

ஐ-போன் சார்ஜரால் இளம்பெண் மார்பகத்தில் காயம்!? இங்கிலாந்தில் பரபரப்பு!?

இங்கிலாந்தில் இளம் பெண் ஒருவர் தனது ஐ போனுக்கு சார்ச் போட்டுவிட்டு அதனை மார்பில் வைத்து அப்படியே தூங்கியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. டியோனே பாக்ஸ்டர்(வயது 24). என்ற இளம் பெண் “ஐ” போன் பிரியை, தனது ஆப்பிள் ஐ போனை தூங்கும்போது…

இதுதான் சுதந்திரம்!

ஆகஸ்ட் 15, எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே! – மகாகவி பாரதி இந்த வரிகளோடு இன்றைய நம் 68 வது சுதந்திர தினம் அமையட்டும்! அனைவரும் இச்சுதந்திர திருநாள் உறுதிமொழியாக…

கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு!

ஆகஸ்ட் 13, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விநாடிக்கு ஏறத்தாழ 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கல்லணையை…

முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா!

ஆக 11, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் வருகிற 22-ந் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5…

திறக்கப்பட்ட மேட்டூர் அணை! தீறுமா விவசாயிகளின் கவலை!

ஆகஸ்ட் 10, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அணையின் நீர்மட்டம் உயர்ந்துள் ளதால் அறிவித்த நாளுக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா…

கோலாலம்பூரில் ‘அஞ்சான்’ வெளியீடு!

ஆகஸ்ட் 8, சூர்யா நடிப்பில் லிங்குசாமியின் இயக்கத்தில் பிரமாண்டமாக அதிரடிக் காட்சிகளுடன் உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சான்’. இப்படம் வெளியாகும் தினத்துக்கு ஒரு நாள் முன்பாக, அஞ்சான் படத்தின் சிறப்புக் காட்சி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திரையிடப்படுகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி பிரமாண்டமாக…

நடிகர் சுருளி மனோகர் (51) சென்னையில் காலமானார்!

ஆகஸ்ட் 8, கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுருளி மனோகருக்கு வியாழக்கிழமை பிற்பகலில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “சூப்பர் 10′ நிகழ்ச்சியின் மூலம் பெயர் பெற்ற சுருளி மனோகர், சுறா,…

ஆக-15ல் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!

ஆகஸ்ட் 8, காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள, வரும் 15-ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆகஸ்ட் 15-இல் திறப்பு: கர்நாடகம், கேரள மாநிலங்களில் காவிரி…

‘மணம் கொண்ட காதல்’ பட இசை வெளியீடு விழா!

ஆகஸ்ட் 07, புதிய படங்கள் கதை!? சொல்லி பிறகு திரைக்கு வந்து பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றால்தான் அப்படத்தின் அத்துனை உழைப்பாளர்களுக்கும் பெருமையும் வாழ்வும். அந்த வகையில் ‘மணம் கொண்ட காதல்’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாக 8.08.2014…

விஷாலுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஆண்ட்ரியா!

‘தாமிரபரணி’ திரைப்படத்திற்குப் பிறகு ஹரி, விஷால், யுவன் சங்கர் ராஜா மூவரும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் இது. தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், ராதிகா, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்…