சி ஐ ஏ ஏஜென்ட் கெஜ்ரிவால்?- ஆம் ஆத்மி சட்டப் பிரிவின் தலைவர் அஷ்வினி உபத்யாய பரப்பு குற்றச்சாட்டு.
மார்ச் 10 ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மதுராவில் நடந்த பேரணிக்காக கிளம்புகையில் அவர் வீட்டுக்கு வெளியே வழியை மறித்தார் அக்கட்சியைச் சேர்ந்த அஷ்வினி உபத்யாய. மேலும் அஷ்வினிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. கெஜ்ரிவால் முன்பு…
