Author: True Tamil

பதவி இலக்கிறாரா கெஜ்ரிவால்?

மத்திய அரசிடம் அனுமதி பெற்றுதான் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்து…

இலவச எஸ்.எம்.எஸ் சேவையை கருணாநிதி துவக்கிவைக்கிறார்!

திருச்சி தி.மு.க., 10வது மாநில மாநாட்டில், மொபைல் போன் இலவச தகவல் சேவை அளிக்கும் திட்டத்தை, அக்கட்சி தலைவர் கருணாநிதி துவக்கி வைக்க உள்ளார். மாநாடுக்கு, 10 லட்சம் பேர் வருவர், என எதிர்பார்க்கப்படுவதால், ஒரே நாளில் இச்சேவையை பெற, பல…

இலங்கை வீரர்கள் ஏலத்தில் விலைபோகததிர்க்கு பிசிசிஐ காரணமா!

இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவு இன்று முடிந்தது . உலகளாவிய ரீதியில் 514 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் இலங்கையின் முன்னணி வீரர்கள் யாரும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன, அஞ்சலோ மெத்தியூஸ்,…

வேற்றுகிரக வாசிகளை சந்திக்க தயாராக இருங்கள்! விஞ்ஞானிகள்

வருகிற 2040ம் ஆண்டில் வேற்றுகிரக வாசிகளை மனிதர்கள் கண்டறிவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா, அப்படி இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற கேள்விகள் நம் மனங்களில் எழக்கூடும். வேற்றுக்கிரக வாசிகள் உண்மையாகவே வசிக்கின்றனர் என இஸ்ரோ விஞ்ஞானிகள்…

இயக்குநர் பாலுமகேந்திரா திடீர் மரணம்! கவலையில் திரையுலகம்!

தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இயக்குநர்கள் பாலா, அமீர், ராம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை…

பாலா படத்தில் ஸ்ரேயாவுக்கு பதில் வரலட்சுமி சரத்குமார்

பாலா – சசிகுமார் இணையும் படத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘பரதேசி’ படத்தினைத் தொடர்ந்து பாலா தனது பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் இப்படத்தின்…

இலங்கையை என்றுமே ஆதரிப்போம்! சீனா

சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ மனித உரிமைகள் பெயரால் இலங்கையின் உள்விவகாரங்களில் அந்நிய நாடுகள் தலையிடுவதை சீனா அனுமதிக்காது என்று கூறியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசுடன் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் சுதந்திரம்,…

ஐ.பி.எல். முதல்நாள் வீரர்கள் ஏலம் முழுவிவரம்

பெங்களூர், பிப். 12 ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர்.…

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 10 ரயில்கள்!

இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 10 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதல் கட்டண அடிப்படையில், அசாம் மாநிலம் காமாக்யா – சென்னை இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர ஏ.சி.ப்ரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரம் – பெங்களூரு இடையேயான வாரமிருமுறை ஏ.சி.ப்ரீமியம்…

கண்கலங்கிய பிரதமர் ! கவலையில் நாடளுமன்றம்!

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கலின் போது தெலங்கானா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் ரயில்வே அமைச்சர் தனது உரையை சுருக்கமாக முடித்துகொண்டார். அத்துடன் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த பின்னணியில் சில எம்பிக்களிடம் பேசிய…

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. முடிவு

புது டெல்லி, பிப்.12 – 2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 433 இடங்களில் போட்டியிட்டும் 116 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. புது முகங்களுக்கு கொடுக்காமல் வயதான பழைய எம்.பி்க்களுக்கு மீண்டும் சீட்டு கொடுத்ததால்தான் பா.ஜ.க.…

ஐ.பி.எல்.சூதாட்டத்தில் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பா!

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு எஸ்.பி., சம்பத் குமார் அளித்த அறிக்கையில் தொடர்பு உள்ளது என, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை…