ஐ.நா.வில் பதிலடி கொடுப்போம்! இலங்கை அமைச்சர்!
இலங்கை, பிப்ரவரி 22: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தமது நட்பு நாடுகள் பதில் தீர்மானத்தை தாக்கல் செய்யும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. அந்நாட்டின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்போது…
