Tag: Latest Politics News

மே தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை!

மே மாதம் 1-ம் தேதி உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பட்டிகளுக்கு (பார்களுக்கு) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- தமிழ்நாடு…

தேர்தலின்போது மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க உத்தரவு

ஏப்ரல் 02, சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_ தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட…

காங்கிரசை தூக்கி எறிய வேண்டும்- ஜெயலலிதா

மார்ச்04: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதாக தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கிய அவர், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்கள்…

ஜெயலலிதா இன்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்!

மார்ச் 03: அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தலையொட்டி, தமது முதற்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை, இன்று, காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார். இதனையொட்டி, அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரமே விழாக்‍கோலம் பூண்டுள்ளது. அனைத்து மக்‍களுக்‍கும்…

உருவானது மூன்றாவது அணி! அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிப்ரவரி 26: இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு…