சட்டசபையில் அவை நாகரீகம் இல்லை என ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!
ஜூலை 26, தமிழக சட்டப்பேரவையில், அவை நாகரீகம் மீறப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அதில், ஒருகாலத்தில் மக்கள் நலன் சார்ந்த விவாதக்களமாக திகழ்ந்த சட்டமன்றம், இப்போது பல நேரங்களில் துதிபாடும் மன்றமாகவும், சில நேரங்களில் வசவுக்களமாகவும் மாறியிருக்கிறது.…
