Tag: latest tamilnadu

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆர்பாட்டம், வேண்டுதல், வேலைநிறுத்தம் ஸ்தம்பிக்குமா தமிழகம்!

ஜெயலலிதா விடுதலை ஆகி மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரி ஆரணியில் வெள்ளிக்கிழமை அதிமுக சார்பில் பெண்கள் 1008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும்…

முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா!

ஆக 11, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் வருகிற 22-ந் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5…

அம்மா (ஜெ) பிள்ளை தனபால்!

ஜூலை 26, தமிழகத்தை சுனாமி தாக்கியபோது திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் ஓடி ஒளிந்ததாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 22 ஆம் தேதியன்று பேரவையில் விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் கடும் அமளியில்…

பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் பயன்படுத்த கோரிக்கை!

ஜூலை 19, பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் ஆர். கலியராஜ். தஞ்சை மாவட்டம் நெல் பயிருவதை போலவே கணிசமான அளவில் தென்னையும் பயிரிட்டு வருகிறது.…

கார்பைட் மாம்பழம் வைத்திருந்தால் சிறை!

ஜூலை 11, புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார். மாம்பழத்தை உண்ணும் முன்பு நல்ல தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து கழுவி விட்டு…

திருக்குறள் இசை வெளியீடு விழா- இசையைப்பாளர் பரத்வாஜ் தகவல்!

ஜூலை10, திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். தென்காசி திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.…