Category: 🇮🇳 இந்தியா (India News)

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெறவுள்ள…

நாடு முழுவதும் 3000 ஏடிஎம் தொடங்குகிறது அஞ்சல் துறை

அடுத்த 20 மாதங்களில் 3,000 ஏ.டி.எம். மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் இது குறித்து கூறுகையில், ‘‘சென்னை, பெங்களூர், புதுடெல்லி, ஆகிய நகரங்களில் இவ்வாண்டு பிப்ரவரி 5–ந் தேதி மூன்று ஏ.டி.எம்.…

குடியரசு தினவிழாவில் குண்டுவெடிப்பு

குடியரசு தினவிழா கொண்ட்டாடம் தொடங்கும்போது மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத பிரிவுகள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுதந்திர தினவிழாவின்போதும் இம்பால் நகரில் குண்டுகள் வெடித்தன. அதேபோல் குடியரசு தினவிழாவிலும் குண்டு வெடிக்கலாம் என்று…

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை

சென்னை: ”லோக்சபா தேர்தலில், ஓட்டு போட பணம் வாங்கினால், ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும்,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார். நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:’அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய தொகைக்காக, ஐந்து ஆண்டுஉரிமையை…

வேட்பாளர்களை மக்களே தேர்வு செய்வர்: ராகுல்

மும்பை: விரைவில் நடைபெற உள்ள பார்லி.,பொது தேர்தலில் 15 தொகுதிகளில் மக்களே வேட்பாளர்களை தேர்வு செய்வர் என ராகுல் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் மாற்றம்: மகாராஷ்டிரா மாநிலம் வார்தா அருகே உள்ள சேவகாரம் மகாதமா ஆசிரமத்தில்உள்ளாட்சி பிரதிநிதிகளுடனானசந்தி்ப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.இதில் கலந்து கொண்ட…

கவர்ச்சிப் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கெஜ்ரிவாலை விட நல்லாட்சி தருவார் என்று உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்ச்சியான போராட்டத்தை நடத்துவதாக அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார்.…

சேவகனைத் தேர்ந்தெடுங்கள்- மோடி உருக்கம்

கோரக்பூர்: இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்த நீங்கள், நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் ஒரு சேவகனை தேர்ந்தெடுங்கள்; என்னை வெற்றி பெறச் செய்தால், நீங்கள் காட்டிய அன்புக்கு வட்டியாக வளர்ச்சியை சேர்த்து திருப்பித் தருவேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி…

2005க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் ரிசர்வ் வங்கி

மும்பை: 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த ரூபாய்…

பைத்தியக்கார முதல்வர் கெஜ்ரிவால் – சுஷில் குமார் ஷிண்டே

காவல்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தர்ணா போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பைத்தியக்கார முதல்வர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சாடியுள்ளார். காவல்துறையை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து மாநில அரசின் கட்டுப்பாட்டில்…

கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார்

புதுடெல்லி: கேரளா நர்ஸ்கள் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டில், கேரள மாநில நர்சுகளை விமர்சித்து விஸ்வாஸ் தெரிவித்த கருத்து யூ டியூப்பில் பரவி சர்ச்சையை…

ராகுல் காந்திக்காக பிரச்சாரம் செய்ய தயார் – சல்மான் கான்

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்காக நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறினார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சல்மான் கான் கூறுகையில்;…

காவிரி பிரச்னைக்காக இனி மோதல் நடக்காது கர்நாடக முதல்வர் பேட்டி

கோவை: காவிரிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநில மக்களின் மோதல், வருங்காலங்களில் நடக்காது என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பேசினார்.கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் 1400 ஏக்கர் பரப்பில் தொழில் மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்…