Category: 🇮🇳 இந்தியா (India News)

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

ஜன் லோக்பால் மசோதாவிற்கு டெல்லி ஒப்புதல்

டெல்லி மாநில அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி மாநிலத்தில் அமுல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இச்சட்ட முன் வடிவிற்குள்…

இந்தியாவை முன்னேற்ற பாஜகவால் முடியாது சோனியாகாந்தி

இந்தியாவை முன்னேற்ற பாஜகவால் முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல்பர்காவில் சனிக்கிழமை நடந்த பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: பாஜக மற்றும் அக்கட்சி அங்கம்வகிக்கும் தேசிய ஜனநாயககூட்டணிக்கு மக்கள்…

குற்றச்சாட்டு நிருபிக்கபட்டால் அரசியலில் விலக தயார் கபில்சிபில்

புதுடெல்லி : சரமாரியாக ஊழல் புகாரை வாரி இறைத்து இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதும், பா.ஜ., காங்கிரஸ் என பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் , டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் கெஜ்ரிவாலுக்கு எதிராக…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம் நிதிஷ் குமார்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சார குழு தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் பா.ஜனதா முன்னிறுத்தியதால், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை…

ஊழல் பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால்! அலறிய தலைவர்கள்!

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி’ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகளின் பெயரை வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி, நரேந்திர மோடி,…

எரிவாயு சிலிண்டர்கள் வாங்க ஆதார் எண் தேவையில்லை

புது டெல்லி : மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க ஆதார் எண் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும், வீட்டு உபயோகத்திற்கென மானிய விலையில் அரசு வழங்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு…

பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இந்த தகவலை தெரிவித்த அவர், மத்தியில் பரம்பரை ஆட்சி அமைவதையும், பாரதீய…

தண்ணீர் வரி செலுத்த மறந்த சச்சின்!

மும்பை: மும்பையில், தண்ணீர் வரி கட்டாமல், இரண்டு லட்சம் பேர் பாக்கி வைத்துள்ளனர். இதில், சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளனர். மும்பை மாநகராட்சிக்கு, தண்ணீர் வரி கட்டாமல், பாக்கி வைத்துள்ள இரண்டு…

பெண்கள் பற்றிய கருத்துக்கு ஆஷா மிரிஜே மன்னிப்பு கோரினர்

பெண்களின் உடையும், நடத்தையுமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்று கூறியதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆஷா மிரிஜே மன்னிப்பு கோரியுள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். நாக்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர்…

அசாம் மோதல் எதிரொலி 10 பேர்

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியை இரு பிரிவினர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அசாமிற்கும் அருணாச்சல பிரதேசத்திற்கும் இடையேயான எல்லைப்பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவானதென்றும், அதன் காரணமாக ஒருவரையொருவர் தாக்கி…

நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம்பரூக் அப்துல்லா

புதுடெல்லி நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என தேசிய மாநாடு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. அங்கு தேசிய மாநாடு கட்சி சார்பில்…

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி:ஓரினச் சேர்க்கை குற்றமே என, ஏற்கனவே அளித்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய முடியாது’ என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஓரினச் சேர்க்கை தொடர்பாக, டில்லி ஐகோர்ட், 2009ல், பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், கூறப்பட்டதாவது: ஓரினச் சேர்க்கை குற்றமாகாது.…