Month: January 2014

காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.75 கோடியில் மேம்படுத்தப்படும்

சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ரூ.75 கோடி மதிப்பில் மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும், மீன்பிடி கருவிகளை நல்ல முறையில் பராமரிக்கவும்…

பஞ்சாப் பொற்கோவில் சம்பவம் : இந்திரா காந்தி மீது புதிய சர்ச்சை

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையேயான சண்டையின் பின்னணியில் இங்கிலாந்து அரசின் உதவியை இந்தியா நாடியது என்ற புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொற்கோவிலில் கடந்த 1984-ம் ஆண்டு…

ஆம் ஆத்மி கட்சியில் நான் சேரவில்லை என்று நடிகர் விஜய் பேட்டியளித்துள்ளார்.

விஜய் நடித்து, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டி.நேசன் டைரக்ட் செய்துள்ள ‘ஜில்லா’ படம், கடந்த 10 ஆம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி விஜய், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி, டைரக்டர் ஆர்.டி.நேசன், நடிகர்கள் சூரி, மஹத், இசையமைப்பாளர் டி.இமான்,…

ஹிந்துக்களுக்கு தேவையான பாதுகாப்பு: வங்கதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சிறுபான்மை சமூகத்தினருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரும்படி, அந்நாட்டு அரசுக்கு டாக்கா உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பிறகும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவாக…

மலேசிய ஓபன்: சாய்னா, சிந்து வெற்றி

மலேசிய சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து வெற்றி பெற்றனர். கோலாலம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மகளிருக்கான முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சாய்னா, இந்தோனேசியாவின் ஹெரா டேஸியை சந்தித்தார். 36…

தலைவர்கள் பொங்கல், புத்தாண்டு வாழ்த்து

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் ரோசையா, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ரோசையா: பொங்கல் மற்றும் சங்கராந்தி நன்நாளில் சுற்றுப்புறத்தை யும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்.முதல்வர் ஜெயலலிதா: பொங்கல் பண்டிகையை கொண்டாடி…

களைகட்டிய கோல்டன் குளோப் விருதுகள் 2014

ஒஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். 2013ம் ஆண்டுக்கான 71வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுவரை ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுக்காக…

போராட்டத்திற்கு பயந்து தப்பிச் சென்ற 200 பேர் கடலில் மூழ்கி பலி

தெற்கு சூடானில் போராட்டத்திற்கு பயந்து தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் முன்னாள் துணைப் பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இரு தரப்பினருக்கும்…

நியூசிலாந்து வீரர்களை சமாளிப்பது கடினம்: டோனி

நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். இது குறித்து டோனி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “நியூஸிலாந்து அணி இப்போது சிறப்பானதாக உள்ளது. முக்கியமாக சிறந்த பந்து வீச்சாளர்கள் அந்த…

2013-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. 2013-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்சுகல்), பிராங்க் ரிபெரி(பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். இவர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்ற ஆண்டின் சிறந்த…

இந்தியாவுக்கு எதிராக புறக்கணிக்கப்பட்ட வெட்டோரி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இருந்து நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி புறக்கணிக்கப்பட்டார். நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர், சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, கடந்த 1997ல், தனது 18வது வயதில் சர்வதேச டெஸ்டில் பங்கேற்ற இவர், இளம்…

அனுஷ்காவுடன் ஒரே வீட்டில் கோஹ்லி

இந்திய அணியின் இளம் வீரர் வீராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய இந்திய அணி நேற்று நியூசிலாந்து புறப்பட்டு சென்றது. அங்கு 5 ஒருநாள்…