Month: January 2014

நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம்பரூக் அப்துல்லா

புதுடெல்லி நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என தேசிய மாநாடு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. அங்கு தேசிய மாநாடு கட்சி சார்பில்…

நயன்தாரா பற்றி மனம்திறக்கும் சிம்பு

எனக்கு நயன்தாராவுடன் நடிப்பது சுவாரஸ்யமா உள்ளது என்று சிம்பு கூறியுள்ளார். முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் யாருமே எதிர்பாரா வண்ணம் பாண்டிராஜ் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் நடிக்க நயன்தாரா முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டார். சிம்புவும், நயனும் 6…

ஸ்பெயினில் பயங்கரம் – வாலிபரை விழுங்கிய ராட்சத அலை

ஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன்பிடிக்கும் கப்பலை புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார். புயலின் காரணமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும்,…

திமுக நாடகத்தை தேமுதிக நம்பாது! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

மு.க.அழகிரி விவகாரத்தில் திமுகவினரின் நாடகத்தை தேமுதிக நம்பத் தயராக இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. உளுந்தூர்பேட்டை அருகே…

அப்பாவின் பிறந்தநாள் பரிசு! அழகிரி உருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி முக அழகிரி குறித்து சென்னையில் இன்று பேட்டி அளித்தார்.அப்போது என்னை பற்றியும் ஸ்டாலின் பற்றியும் தகாத வார்த்தைகளால் அழகிரி பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பேட்டி குறித்து மதுரையில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அழகிரி, கருணாநிதியின்…

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி:ஓரினச் சேர்க்கை குற்றமே என, ஏற்கனவே அளித்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய முடியாது’ என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஓரினச் சேர்க்கை தொடர்பாக, டில்லி ஐகோர்ட், 2009ல், பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், கூறப்பட்டதாவது: ஓரினச் சேர்க்கை குற்றமாகாது.…

மிரட்டிய அழகிரி! மிரண்ட கருணாநிதி !

சென்னை கோபாலபுரம் வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி சந்தித்தபோது என்ன பேசினார்? என்பதை கருணாநிதி வேதனையோடு உருக்கமாக தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த…

தி.மு.க.,வில் சேரவில்லை – டி.ராஜேந்தர்

நான், கருணாநிதியை சந்தித்ததால், தி.மு.க.,வில் சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தால் தான், நான், தி.மு.க.,வில், சேர்ந்ததாக அர்த்தம்,” என, டி.ராஜேந்தர் கூறினார். மகள் இலக்கியா திருமணம் குறித்து, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க, சென்னை தி.நகரில் உள்ள, தன்…

தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம்! டோனி பாய்சல்

தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா இழந்து விட்டது. நியூசிலாந்து சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 15…

நடிகை குஷ்பு கார் மீது பஸ் மோதியது காயமின்றி தப்பினார்

சென்னை: நடிகை குஷ்புவின் கார் மீது, பஸ் மோதிய விபத்தில், அவர் காயமின்றி தப்பினார். சென்னை, பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து, நடிகை குஷ்பு நேற்று முன் தினம் காரில், நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். சிக்னலுக்காக சாலையில் நின்ற போது, வேகமாக வந்த மாநகர…

காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெறவுள்ள…

பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழா

பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வலியுறுத்துவேன் என்று கூறினார். பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக…