Month: January 2014

தலிபான்கள் மிரட்டலால் மாலலா புத்தக வெளியீடு ரத்து

பெஷாவர்: தலிபான்கள் மிரட்டல் காரணமாக பாகி்ஸ்தானை சேர்ந்த மாலலாவி்ன் புத்தகவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் பல்கலை கழகம் சார்பில் மலாலா எழுதிய நான் மலாலா என்ற புத்தக வெளியீட்டு விழா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட…

பெடரரின் சாதனையை நடால் முறியடிப்பார்

நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரரின் சாதனையை, நடால் நிச்சயம் முறியடிப்பார் என பீட்சாம்ராஸ் தெரிவித்துள்ளார். டென்னிஸ் போட்டிகளிலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் தான். ஆண்டுதோறும் அவுஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச்…

நாடு முழுவதும் 3000 ஏடிஎம் தொடங்குகிறது அஞ்சல் துறை

அடுத்த 20 மாதங்களில் 3,000 ஏ.டி.எம். மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் இது குறித்து கூறுகையில், ‘‘சென்னை, பெங்களூர், புதுடெல்லி, ஆகிய நகரங்களில் இவ்வாண்டு பிப்ரவரி 5–ந் தேதி மூன்று ஏ.டி.எம்.…

பாரத ரத்னாவும் சாத்தியமே – கமல்ஹாசன்

நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்தப் பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும். இனிமேல் நான் போகவேண்டிய தூரத்திற்கான ஊக்கியாக, இந்த…

அந்தமான் படகு விபத்து தமிழர்கள் 16 பேர் பலி

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெற்கு அந்தமான் மாவட்டத்தின் துணை ஆணையர் பி.ஜவஹர் கூறினார்.…

உளவு பிரிவு போலீசாரை ஏமாற்றிய விஜயகாந்த்

உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடக்கும் இடத்தை உளவு பிரிவு போலீசாருக்குத் தெரியாமல் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பார்த்துச் சென்றுள்ளார். ஊழல் நிறைந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என கட்சியைத் துவங்கிய விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்.…

அம்மாவின் பாசம் என்னவிலை கொடுத்தாலும் கிடைக்காது

தள்ளாத வயதிலும், படுத்தபடுக்கையாய் கிடக்கும் மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார் சீனாவை சேர்ந்த மூதாட்டி. கிழக்கு சீனாவின் அன்ஹீய் மாகாணத்தில் வசிப்பவர் 98 வயது மூதாட்டி ஸ்ழாங். இவரது 60 வயது மகன், கடந்த 20 ஆண்டுகளாக பக்கவாத நோயால்(பெரலைஸிஸ்)…

மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்துப் போட்டியிடத் தயார் நடிகை ரக்ஷிதா!

பெங்களூர்: வரும் தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புவதாக நடிகை ரக்ஷிதா தெரவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதி எம்.பி.யாக நடிகை ரம்யா இருந்து வருகிறார். அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும்…

விருதுக்காக வீழ்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன்

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன் என அண்மையில் தேமுதிகவிலிருந்து விலகிய மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து அறிஞர் அண்ணா விருதினை பெற்றுக் கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன்…

பாகிஸ்தானை ஆசை வலையில் வீழ்த்த சதி!

இந்தியா- இங்கிலாந்து அணிகள் விரித்துள்ள ஆசை வலையில் பாகிஸ்தான் விழுந்து விடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன(வரும் 28, 29ல்). இந்த தீர்மானங்கள் நிறைவேற நிரந்தர உறுப்பினர்களில் 10ல்…

இந்தியாவுடன் ஜப்பான் நெருக்கம்

புதுடில்லி: நாட்டின், 65வது குடியரசு தின கொண்டாட்டங்களின் சிறப்பு விருந்தினராக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்றார்.குடியரசு தின சிறப்பு விருந்தினராக, ஜப்பான் பிரதமர் பங்கேற்றது, இது தான், முதல் முறை. நம் அண்டை நாடான, சீனாவுக்கும், ஜப்பான் நாட்டிற்கும் இடையே,…

குடியரசு தினவிழாவில் குண்டுவெடிப்பு

குடியரசு தினவிழா கொண்ட்டாடம் தொடங்கும்போது மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத பிரிவுகள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுதந்திர தினவிழாவின்போதும் இம்பால் நகரில் குண்டுகள் வெடித்தன. அதேபோல் குடியரசு தினவிழாவிலும் குண்டு வெடிக்கலாம் என்று…