Month: January 2014

டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: தி.மு.க மீது குற்றம் சாட்டியுள்ள பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” திமுக தூண்டுதலின் பேரில் பாமகவினரை விடுதலைச் சிறுத்தைகள் தாக்குவதாக டாக்டர்…

தில்லி மக்களுக்காக வருந்துகிறேன் – கிரண் பேடி

தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகும், “ஆம் ஆத்மி’ கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதைப் பார்க்கும்போது, அக் கட்சிக்காக வாக்களித்தவர்களை நினைத்து வருந்துகிறேன் என்று சமூக ஆர்வலரும் முன்னாள் ஐபிஎஸ் பெண் அதிகாரியுமான கிரண் பேடி கூறினார். ஆம் ஆத்மி தர்னா குறித்து…

சிங்கப்பூரில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் மது அருந்த கடும் கட்டுப்பாடு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கலவரம் நடந்த லிட்டில் இந்தியா பகுதியில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்க, போலீசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.சிங்கப்பூரில்…

சென்னை பெண்கள் உடல் தெரியும்படி உடை அணிவதில்லை: மத்திய பிரதேச அமைச்சர்

சென்னையில் உள்ள பெண்கள் உடல் தெரியாத வகையில் ஆடை அணிவதால்தான் பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன என்று மத்தியபிரதேச உள்துறைஅமைச்சர் பாபுலால் கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர் சென்னை சென்றிருந்தார், பின்னர் அங்கிருந்து போபால்…

பிரதமர் மன்மோகன்சிங்குடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு

புதுடெல்லி, ஜன. 21 – பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல் காந்தி சந்தித்து ஜெயின் இனத்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் சந்தித்து பேசினார். அப்போது…

நான் நன்றாக இருக்கிறேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதாகவும், அதன்பின்பு ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில்…

வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைப்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே தகவல்

இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் புற்றுநோய் ஆஸ்பத்திரி திறப்பு விழா நடந்தது. அதில், அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். மேலும், உயர்ரக கதிர்வீச்சு பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல்லையும்…

சுரேஷ் ரெய்னாவுக்கு என்னாச்சு?

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் சுரேஷ் ரெய்னா சோபிக்காமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் வீராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்…

தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தீர்வை ஏற்படுத்தும்: ஜி.கே. வாசன்

தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தீர்வை ஏற்ப டுத்தும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன். காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழக பிராந்திய வளாகம் திறப்பு மற்றும் கல்வித் திட்டம் தொடக்க விழாவில்…

நரேந்திரமோடி ஒருபோதும் பிரதமராக முடியாது

புதுடெல்லி,ஜன.21 – நரேந்திரமோடி ஒருபோதும் நாட்டின் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறியதாவது: பாஜக அறிவிக்கும் பிரதமர் வேட்பாளர் எவரும் பிரதமர் ஆனது கிடையாது.…

நடிகை நஸ்ரியாவுக்கும், டைரக்டர் பாசில் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் கேரளாவில் நடக்கிறது.

நஸ்ரியா நடிகை நஸ்ரியா, கேரளாவை சேர்ந்தவர். மலையாள படங்களில் நடித்து வந்த அவர், ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ‘ராஜாராணி’ படத்தில் ஆர்யா ஜோடியாகவும், ‘நய்யாண்டி’ படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடித்தார். ‘நய்யாண்டி’ படம்…

திருட்டு பட்டம் கட்டியதால் 6–வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் காயத்துடன் உயிர் தப்பினான்

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசிப்பவர் டாக்டர் மின்ஹால். இவர் தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹரிஷ்குமார் (12) என்ற இந்து சிறுவனை அழைத்து வந்து வீட்டுவேலைக்கு வைத்திருந்தார். இந்நிலையில் பணத்தை திருடி விட்டதாக கூறி சிறுவன் ஹரிஷ்குமாரை பிடித்து வைத்து,…