Month: February 2014

சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டி – திருமாவளவன் !

அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடப்போவதாக என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் மாவட்ட கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களுக்கு…

கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார் கொடுக்க கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: சினிமா நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் கொடுக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, இனிமேல் புகார்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே அளிக்க வேண்டுமே தவிர கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கக் கூடாது என…

ஜெயலலிதா மற்றும் கருனாநிதயுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இருவரையும் இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். தெலங்கானா மாநிலம் மசோதவிற்கு ஆதரவளிக்க கூடாது என்றும், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரியும்,…

போராடும் இந்தியா வலுவான நிலையில் நியூசிலாந்து

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் பறிகொடுத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளான…

இது கதிர்வேலன் காதல் படத்துக்காக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் முகவர் செண்பகமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தை தயாரித்துள்ளோம். இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கேட்டு தமிழக அரசுக்கு…

ஆப்கானில் மனைவியை அடிப்பது சட்டமாகிறது

மனைவியை கணவர் அடிப்பது தவறு இல்லை. இன்னும் ஒரு படி மேலேபோய் கவுரவ கொலை கூட செய்யலாம் என்று ஆப்கானிஸ்தானில் புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பயங்கரமான சட்டம் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதிபர் ஹமீத் கர்சாயின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர்…

இந்தியாவின் விசா விதிகள் மாற்றபடுகின்றன

இந்தியாவில் தற்போது இருந்து வரும் வரையறுக்கப்பட்ட ‘வந்த பின் விசா’ திட்டத்தை விரிவுப்படுத்தி மேலும்180 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த திட்டதை அமல்படுத்தலாம் என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது சுற்றுலா மற்றும் வணிகத் துறைகளை ஊக்குவிக்க எடுக்கப்படும்…

பாரத ரத்னா விருதை தெண்டுல்கர், சி.என்.ஆர்.ராவ் பெற்றனர்

புதுடெல்லி : கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த சச்சின் தெண்டுல்கர், கடந்த நவம்பர் மாதம்…

விஜய், முருகதாஸ் படம் தொடங்கியது பாடல்களும் தயார்

துப்பாக்கியில் ஹிட்டடித்த விஜய்யும், முருகதாஸும் மீண்டும் இணைகிறார்கள். ஐங்கரன் தயா‌ரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதிரடி, வாள் என இரு பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. சிலர் சொல்வது போல் இது துப்பாக்கியின் இரண்டாம் பாகம் கிடையாது. அதனை முருகதாஸே…

மும்மூர்த்திகளின் கலவையே கோலி – குரோவ் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மானான விராட் கோலி, சச்சின், சேவாக் மற்றும் டிராவிட் ஆகிய மூவரின் கலவையாக விளங்குவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோலி கலங்கரை முக்கியமான நபராக…

இளைங்கர்களின் இணைய தளத்திற்கு வயது பத்து!

வாஷிங்டன்: ஃபேஸ் புக் சமூக இணைய தளம் பத்தாவது ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மார்க் சூக்கர்பெர்க் என்பவரால் ஃபேஸ்புக் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது. இணைய ஊடகத்தில் பல போட்டிகள் இருந்த போதும்…

2ஜி குற்றசாட்டுகளுக்கு கருணாநிதி மறுப்பு!

சென்னை: 2ஜி வழக்கில் தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். 2ஜி ஊழலில் இருந்து தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற ஆவணங்களில் முறைகேடு செய்யப்பட்டதாகவும், இந்த ஊழல் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி…