Month: February 2014

கோவையில் பள்ளி மாணவியின் கடத்தல் நாடகம்!

கோவையில் தந்தையிடம் ரூ.20 லட்சம் கேட்டு பணம் பறிப்பதற்காக, காதலனுடன் சேர்ந்து பிளஸ்–2 மாணவி ஒருவர் கடத்தல் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சுகன்யா (வயது 17) பெயர்…

பி. வாசுவின் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராய் !

ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். இந்த கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். “ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’…

விரைவில் குருப்-4 தேர்வு முடிவுகள்

சென்னை,பிப் 17 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குருப்_4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தலைவர் நவநீதகிருஷ்ணன் நேற்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;_ கடந்த ஆகஸ்ட் மாதம் குருப்_4 தேர்வு நடைப்பெற்றது அதன்…

காங்கிரஸ் அரசின் ஊழல்களை வெளியிட்ட அத்வானி!

புது டெல்லி, பிப். 16- பாரதீய ஜனதா கட்சி தலைவரான அத்வானி பிரதமர் மன்மோகன் சிங் மீது கடுமையான தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது என்றும், சுதந்திர இந்தியாவில் ஊழல் மிகுந்த…

18 பேருடன் மாயமான விமானம் நேபாளத்தில் பரபரப்பு !

நேபாளத்தில் 18 பேருடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று விமானத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேபாள் ஏர்லைன்ஸை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று 15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் சுற்றுலா பகுதி ஒன்றிலிருந்து ஞாயிறு மதியம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…

தஞ்சாவூரில் பணத்திற்காக பிணத்திற்கு சிகிச்சை கொடுத்த பயங்கரம்!

திரைப்பட பாணியில், தஞ்சையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு லட்சம் கேட்டு…

நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய டைரக்டர் சேகர் கம்முலா

சென்னை,பிப்.15 வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘கஹானி’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் இரண்டு…

டெல்லியில் வருகிறது ஜனாதிபதி ஆட்சி!

பிப்.16 – டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் இல்லத்தில் நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கெஜ்ரிவால் பதவி விலகியதை அடுத்து, அவர் கேட்டுக் கொண்டது போல், ஆட்சியைக் கலைக்க மறுத்த…

ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கிறது இந்தியா!

பிப்,.16 – ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மான த்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க உள்ளது.இலங்கையில் விசுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதை யடுத்து போர்க்குற்றம் புரிந்ததாக…

மீண்டும் உலகக் கோப்பையை வெல்வோம் தோனி நம்பிக்கை!

தொடர்ந்து 2 உலகக் கோப்பயை வென்று ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளே சாதித்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இணையும் என்று இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி 14-ந்தேதி…

விண்வெளியில் பிரகாசமாக எரியும் ஒலிம்பிக் சுடர்!

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. 23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் 88 நாடுகளைச் சேர்ந்த 2,800க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 7ம் திகதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டியின் பிரமாண்டமான தொடக்க…

குழந்தைகளுக்கு யாகூ, டுவிட்டர் என பெயர் வைத்தல் ஜெயில்!

குழந்தைகளுக்கு யாகூ, டுவிட்டர், ஹாரிபாட்டர் போன்ற பெயர்களை சூட்ட மெக்சிகோவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் வடமேற்கில் உள்ள சோனோரா மாநில மக்களுக்கு இத்தகைய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. டுவிட்டர், யாகூ, ஹாரிபாட்டர், ஜேம்ஸ்பாண்ட், ராம்போ உட்பட 61 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.…