Month: February 2014

டெல்லியில் விஜயகாந்தின் பலே காமெடி

புதுடெல்லி: தாம் முதல்வரானால்தான் தமிழக பிரச்னைகள் தீருமோ என்று பிரதமர் தம்மிடம் கூறியதாக விஜயகாந்த் பெருமிதத்துடன் கூறினார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் இன்று சந்தித்து பேசினார். அதன்பின் நிருபர்களிடம் விஜயகாந்த் பேசும்போது,…

திரையுலகினர் சூழ பாலுமகேந்திரா இறுதிச் சடங்குகள் முடிந்தது

நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பால் பாலுமகேந்திரா மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் தசரதபுரத்தில் உள்ள அவரின் சினிமா பட்டறை வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரைநட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று பாலுமகேந்திராவின் உடலை…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்!

டெல்லி சட்டப் பேரவையில் ஜன் லோக்பால் மசோதா நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையும் விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் 48 நாட்கள் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தங்களது அமைச்சரவை விலகுவதுடன்,…

பாலு மகேந்திரா இறுதிசடங்கு புகைப்பட தொகுப்பு

டைரக்டர் பாலுமகேந்திரா மறைவு பற்றி தமிழக கவர்னர் கே.ரோசய்யா இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில், ‘’பழம்பெரும் கதாசிரியரும், சினிமா இயக்குனருமான பாலுமகேந்திரா மறைவு குறித்து அறிந்ததும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் எடுக்கும் படங்களும், காட்சி அமைப்புகளும் அவருக்கே உரிய…

கூவம் நதியை சுத்தப்படுத்த ரூ.3,834 கோடியில் திட்டம்!

சென்னை நகரில் கூவம் நதி ரூ.3834 கோடி செலவில் சீரமைக்கப்படும என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது?. தமிழக அரசின் 2014_2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:_இத்திட்டத்திற்காக…

பதவி இலக்கிறாரா கெஜ்ரிவால்?

மத்திய அரசிடம் அனுமதி பெற்றுதான் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்து…

இலவச எஸ்.எம்.எஸ் சேவையை கருணாநிதி துவக்கிவைக்கிறார்!

திருச்சி தி.மு.க., 10வது மாநில மாநாட்டில், மொபைல் போன் இலவச தகவல் சேவை அளிக்கும் திட்டத்தை, அக்கட்சி தலைவர் கருணாநிதி துவக்கி வைக்க உள்ளார். மாநாடுக்கு, 10 லட்சம் பேர் வருவர், என எதிர்பார்க்கப்படுவதால், ஒரே நாளில் இச்சேவையை பெற, பல…

இலங்கை வீரர்கள் ஏலத்தில் விலைபோகததிர்க்கு பிசிசிஐ காரணமா!

இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவு இன்று முடிந்தது . உலகளாவிய ரீதியில் 514 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் இலங்கையின் முன்னணி வீரர்கள் யாரும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன, அஞ்சலோ மெத்தியூஸ்,…

வேற்றுகிரக வாசிகளை சந்திக்க தயாராக இருங்கள்! விஞ்ஞானிகள்

வருகிற 2040ம் ஆண்டில் வேற்றுகிரக வாசிகளை மனிதர்கள் கண்டறிவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா, அப்படி இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற கேள்விகள் நம் மனங்களில் எழக்கூடும். வேற்றுக்கிரக வாசிகள் உண்மையாகவே வசிக்கின்றனர் என இஸ்ரோ விஞ்ஞானிகள்…

இயக்குநர் பாலுமகேந்திரா திடீர் மரணம்! கவலையில் திரையுலகம்!

தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இயக்குநர்கள் பாலா, அமீர், ராம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை…

பாலா படத்தில் ஸ்ரேயாவுக்கு பதில் வரலட்சுமி சரத்குமார்

பாலா – சசிகுமார் இணையும் படத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘பரதேசி’ படத்தினைத் தொடர்ந்து பாலா தனது பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் இப்படத்தின்…

இலங்கையை என்றுமே ஆதரிப்போம்! சீனா

சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ மனித உரிமைகள் பெயரால் இலங்கையின் உள்விவகாரங்களில் அந்நிய நாடுகள் தலையிடுவதை சீனா அனுமதிக்காது என்று கூறியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசுடன் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் சுதந்திரம்,…