Month: July 2014

‘பீட்சா’ பயத்திற்கு கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’! வரும் 25ம் தேதி வெளியீடு!

ஜூலை21, பீட்சா என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மக்கள் மனதில் அஸ்திவாரம் போட்டு அமர்ந்தார். அடுத்ததாக இவர் இயக்கிய படம்தான் இந்த ‘ஜிகர்தண்டா’. அடுத்த படம் எப்போது எடுப்பீர்கள் என்ற கேள்வி முடியும் முன்பே ஆரம்பித்த இப்படம்…

முன்னாள் நீதிபதி கட்ஜுவின் அறிக்கையால் மாநிலங்கவையில் நெருக்கடி!

ஜுலை 21, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அங்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒரு கறைபடிந்த நீதிபதியின் தவறுகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அது பிரதமரின் கவனத்திற்கு சென்றது. இதை…

காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங்கை மிரட்டியது இவர்தான்! மார்கண்டேய கட்ஜூ தகவலால் சூடு கண்ட அரசியல்!

ஜூலை21, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.…

விஜய் அவார்ட்ஸ் விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

ஜூலை 20, வருடாவருடம் மிகவும் சிறப்பு வாய்ந்த திரைத் துறைச் சார்ந்த சாதனைகளுக்கு விஜய் தொலைக்காட்சி வழங்கும் விஜய் அவார்ட்ஸ் விழா இன்று ஒளிபரப்பானது. அதில் சில சுவாரஸ்ய நிகழ்வுகள்: சிறந்த ஜூரி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விஜய் சேதுபதிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.…

ஆஸ்கார் நாயகனுக்கு பெர்க்லீ இசைக் கல்லூரியின் கௌரவ டாக்டர் பட்டம்!

ஜூலை20, இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக் கல்லூரியான ‘பெர்க்லீ’ வரும் அக்டோபர் 24-ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும்…

காதல் தண்டபாணி காலமானார்!

ஜூலை20, திரைப்பட நடிகர் தண்டபாணி இன்று காலமானார். அவருக்கு வயது 61. திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தண்டபாணி தமிழ், தெலுங்கு…

ரூ.2 லட்சம் செலவிற்கு கோடிக்குமேல் வசூல் தந்த ஐஸ்க்ரீம்!

ஜூலை 20, பரபரப்புக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால்வர்மா தான் இந்தப் படத்தை தயாரித்து இருக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘ஐஸ்கிரீம்’. நவ்தீவ், தேஜஸ்வி, சந்தீப்தி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பங்களாவிற்குள்ளே நடைபெறுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்…

பிஜேபி ஆட்சியில் வலுப்பெறும் இந்திய பாதுகாப்புத் துறை! உறுதியேற்கும் மோடி!

இந்திய ராணுவத்துக்கு ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் அதி நவீன “துருவ்’ ஹெலிகாப்டர்கள், ரோந்துக் கப்பல்கள் உள்ளிட்ட தளவாடங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், விமானப் படைக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து…

இஸ்லாமிற்கு மாறகோரி கிறித்தவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நெருக்கடி!

ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கெடு விதித்துள்ளது. ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களை…

பதவியிழக்கும் திமுக பழனிமாணிக்கம், இன்பசேகரன்!

ஜூலை 19, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு அக்கட்சியில் 43 பேர் மீது தலைமைக் கழகம் முடிவெடுத்தது. இந்த முடிவின் தொடர்சியாக பழனிமாணிக்கம் , இன்பசேகரன் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக…

பொறியியல் மற்றும் மருத்துவ இடம்பெற்றுத் தரும் இடைத்தரகர்கள் !?

ஜூலை19, மாணவர்கள் படிப்பை மூலதனமாக வைத்து அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த இடங்களை குறைந்த மதிப்பெண்கள் பெற்ற வசதியான மாணவர்களும் படிக்க முயற்சி செய்வதால் பெரிய பேராசிரியர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் பதவிகளையும்…

சமஸ்கிருத அமலை மறுத்து மத்திய அரசிற்கு முதல்வர் ‘ஜெ’ கடிதம்!

ஜூலை19, சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில்…