Month: July 2014

பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் பயன்படுத்த கோரிக்கை!

ஜூலை 19, பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் ஆர். கலியராஜ். தஞ்சை மாவட்டம் நெல் பயிருவதை போலவே கணிசமான அளவில் தென்னையும் பயிரிட்டு வருகிறது.…

மேட்டூர் அணை நீர்மட்டம் 56 அடியாக உயர்வு! மகிழ்ச்சியில் காவிரி பாசன மக்கள்!

ஜூலை19, காவேரி டெல்டா பாசன விவசாயிகள் எப்போதும் போல இந்த வருடமும் தங்கள் சம்பா சாகுபடி நடக்குமா என கவலையுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் பலதரப்பட்ட தீராதா அரசியல் காழ்புணர்ச்சியில் சிக்கித் தவித்த கர்நாடக தண்ணீர் திறப்பு, இப்போது கனமழை காரணமாக…

திருச்சி, தஞ்சைக்கு குடியரசுத் தலைவர் வருகை!

ஜூலை19, திருச்சி என்ஐடி (தேசிய தொழில்நுட்பக் கழகம்) பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி, தஞ்சைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வருகிறார். இன்று திருச்சி என்.ஐ.டி. வளாகத்துக்கு வரும் குடியரசுத் தலைவர்,…

கர்நாடகாவில் கனமழை! காவிரிக்கு தண்ணீர் வருமா?

ஜூலை19, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை நீடிப்பதால், நீர்வரத்து அதிகரித்து, கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, 32,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சுற்றுலா பயணிகள் குளிக்க, தடை…

கருப்புபண முதலாளிகள் பெயர்பட்டியலில் 700 இந்தியர்கள்! அருண்ஜெட்லி அறிவிப்பு!?

புதுடில்லி:”சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள், 700 பேரின் பெயர், விவரத்தை பிரான்சிடம் இருந்து பெற்றுள்ளோம்,” என, லோக்சபாவில் நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார். இந்தியாவில் முறைகேடான விதங்களில் பணத்தை சம்பாதித்தவர்கள், வருமான வரி விதிப்பிலிருந்து தப்பிக்கவும்,…

வெற்றி நடையில் “வேலையில்லா பட்டதாரி”!- குவியும் பட்டதாரிகள்!

ஜூலை 18, தனுஷின் 25 வது படம் இந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம். அதிகமான இளைஞர்களை கவர்ந்த தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்து வெளிவந்துள்ளது. இன்று திரை தொட்டிருக்கும் இந்த படம் அதிகமான வேலை தேடும் பட்டதாரிகளை கொண்ட தமிழ்நாட்டின்…

காவிரியில் தண்ணீர் வருமா? – கவலையில் விவசாயிகள்!

ஜூலை 18, தஞ்சை நெற்களஞ்சியத்திற்கு காவிரியில் எப்போதும் ஜூன்12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான முறையை மாற்றி எழுதியுள்ளனர் அரசியலாளர்கள். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான ஆணையை அரசிதழலில் வெளிவரச் செய்து ஒரு…

சற்று இடைவெளியில் உயிர் பிழைத்த பிரதமர் மோடி!

ஜூலை18, உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் பிரிக்ஸ்(BRICS) மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட…

வேலையிழக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

மைக்ரோசாப்டில் பணியாற்றும் சுமார் 18,000 ஊழியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 39 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை…

கருகிய மலேசியன் விமானம்: தானாக விழுந்ததா? நீடிக்கும் குழப்பம்! ஜூலை18,கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமானது…

மலேசிய விமானம் தானாகவே கீழே விழுந்து நொறுங்கியது!

சற்று முன்:ஜூலை17, மலேசிய பயணிகள் விமானம் ஒன்று ரஷ்ய எல்லை அருகே உக்ரைன் பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி விட்டது என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து புறப்பட்ட விமானத்தில்…

உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை சுட்டுத் தள்ளிய ரஷ்ய ஆதரவுப் படை: 295 பேர் கோரப் பலி!

ஜூலை17, கோலாலம்பூர்: நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 295 பேருடன்…