Month: July 2014

குடந்தை பள்ளி விபத்து- 10ம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி!

ஜூலை17, கடந்த 2004 ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்தக் குழந்தைகளின் நினைவுதினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கம் போலவே…

அகில இந்திய அளவிலான கபடி போட்டி குளத்தூரில் இன்று தொடக்கம்!

ஜூலை17, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சடு குடு கபடிப்போட்டி சமீபகாலமாக மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்திய கபாடி அணி உலக அளவில் எப்போதும் முன்னிலை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து தமிழகத்தின் புகழை நிலைநாட்டி வருகிறது. அந்த வகையில் விளாத்திகுளம்…

காங்கிரசைப் போல பிஜேபியும் மக்களால் தூக்கி எறியப்படும்! – பழ. நெடுமாறன் எச்சரிக்கை!

ஜூலை17, ஈழத் தமிழர் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்ற பிரச்னைகளில் முந்தையை காங்கிரஸ் அரசின் கொள்கைகளையே பாஜக அரசும் பின்பற்றுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் காங்கிரசை போல, பாஜகவையும் மக்கள் புறக்கணிப்பார்கள். இதனை பாஜக தலைவர்கள் உணர…

வேட்டியை மறுத்தால் க்ளப்புகளுக்குத் தடை!- முதல்வர் ஜெ. உத்தரவு !

ஜூலை18, தமிழர் உடையான வேட்டியை அணிந்து கிரிக்கெட் சங்கத்துக்கு சென்ற நீதிபதிகளை வேட்டி அணிந்து வரக்கூடாது என சங்கத்தினர் தடைசெய்தனர். இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்புமாறு தமிழக அரசின் சங்கங்கள் பதிவாளருக்கு முதல்வர்…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

ஜூலை16, அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்துக்கு சி.வி.என்.குமாரசாமி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு சிறுணியம் பி.பலராமன், வேலூர் புறநகர் கிழக்கு…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

ஜூலை16, அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்துக்கு சி.வி.என்.குமாரசாமி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு சிறுணியம் பி.பலராமன், வேலூர் புறநகர் கிழக்கு…

6-வது பிரிக்ஸ் மாநாடு – தீவிரவாத எதிர்ப்பு, பிரிக்ஸ் வங்கி குறித்து தீர்க்கமான முடிவு!

ஜூலை 16, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் மற்றும் ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து நிர்பந்தம் கொடுக்க வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். பிரேசில், இந்தியா, சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5…

ராயபுரத்தில் 3 ம் ரயில் நிலையம்- ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா உறுதி!

ஜூலை 15, சென்னை ராயபுரத்தில் 3வது ரயில் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உறுதி அளித்துள்ளார். சென்னையின் ஆரம்ப கால கட்டத்தில் தற்போது மூடிய நிலையில் இருக்கும் ராயபுரம் ரயில்நிலையம் மிகவும் பரபரப்பாக…

ஒருதலை ராகம் டி.ஆர். – சோகத்தில் ஷோபா?

ஜூலை15, ஒருதலை ராகம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகர் சங்கர். தமிழ், மலையாளம் என்று 120க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். ‘ஒருதலை ராகம்’ சங்கர் என அறியப்பட்ட இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ‘மணல் நகரம்’ இவர்…

கால்பந்து வெற்றி!-ரசிகர்களின் வரவேற்பு மழையில் ஜெர்மனி வீரர்கள்!

ஜூலை15, 20-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 12-ந்தேதி பிரேசிலில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி…

சினிமா டு ஹோம்’ நிறுவனம் மூலம் வீட்டிற்கு வரும் சினிமா!- இயக்குனர் சேரன்!

ஜூலை15, டி.வி.டி., டி.டி.எச், இணையதளம், செட்ஆஃப் பாக்ஸ் உள்ளிட்ட வழிகளில் வீடுதோறும் சினிமாவை எடுத்துச் செல்லும் “சினிமா டு ஹோம்’ என்ற புதிய நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார். 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமாவின் நிலைமை தற்போது மாறியுள்ளது. இதற்கு…

கால்பந்து பரிசுகள்: தங்க காலனி யாருக்கு?

ஜூலை 14, கால்பந்து போட்டிகளைப் போலவே மிகவும் எதிர்பார்க்கப்பட்டதுதான் தங்க பந்து, தங்க கையுறை, தங்க காலணி யாருக்கு என்பதும். இதற்காக அர்ஜென்டினாவில் இருந்து ஏஞ்சல் டி மரியா, சேவியர் மாஸ்கரனோ, லியோனல் மெஸ்சி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஜெர்மனியின் தாமஸ்…