Month: March 2018

பெட்ரோல் மற்றும் டீசல் இன்றைய விலை : பெட்ரோல் ரூ.74.87, டீசல் ரூ.66.21

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.87, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.21 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தலைநகரங்களின் பெட்ரோல், டீசல் விலை விபரம்: சென்னை: எண்ணெய்…

சசிகலா கணவர் ம.நடராஜன் உயிரிழந்தார்

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை…

விஹெச்பி ரத யாத்திரை;கடும் எதிர்ப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த…

தினேஷ் கார்த்திக் அதிரடியால் கோப்பையை வென்றது இந்தியா.

இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு…

அரசியலுக்கு முழுக்குப்போட்ட நாஞ்சில் சம்பத்! அதிர்ச்சியில் டி.டி.வி தினகரன்!

நாஞ்சில் சம்பத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டிடிவி தினகரன் புதிதாக அறிவித்துள்ள கட்சியின் பெயரில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், அண்ணாவும் , திராவிடமும் இல்லாத டி.டி.வி அணியில் தான் நீடிக்க விரும்பவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இனி அரசியல் என்ற…

அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும்: டி.டி.வி தினகரன்

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார். அதற்கடுத்து 15 நிமிடங்கள்…

குரங்கணி தீ விபத்து: சந்தேகிக்கும் சத்தியராஜ்?

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சத்யராஜ் குரங்கணி காட்டுத் தீ தொடர்பாக,…

குரங்கணி காட்டுத் கோர தீ விபத்து:9 பேர் பலி

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீ சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குரங்கணி வனப்பகுதிக்கு…

அத்வானியை அவமானப்படுத்திய பிரதமர் மோடி! வீடியோ

திரிபுராவில் இன்று பாஜக புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது, மேடையில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கையெடுத்து கும்பிட்டபோது, அதை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி சென்றது மிகப்பெரிய அவமானமாக அமைந்துவிட்டது. திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக கூட்டணி…

சிரியாவில் தொடரும் போர். கொள்ளப்படும் அப்பாவி மக்கள்!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும்…

கொல்கத்தாவை வழி நடத்தப்போகும் தமிழன்: தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார், தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறும்போது, ‘தினேஷ் கார்த்திக் போன்ற அனுபவ வீரர்…

எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த்!

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, இன்று ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியல் அறிவிப்புக்குப் பின், ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். பின்னர் பேசிய அவர், எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி…