Month: April 2018

இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் தந்த சஞ்சிதா சானு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் தொடரில் மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கம் வென்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன்மூலம், 53 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற…

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். சூரப்பா துணைவேந்தராக பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். புதிய துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்…

வெளியானது மக்கள் நீதி மய்யத்தின் பாடல்!

கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் இதுவரை நடந்த நிகழ்வை எல்லாம் பதிவு செய்துள்ளார்கள். மேலும் இப்பாடலின் பெயர் ‘நாளை நமதே‘ என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கமல்ஹாசன் அவர்களே எழுதி…

வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!

2004ல் இருந்து 2014 வரை இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தற்போது படமாக உருவாகிவருகிறது. மன்மோகன் சிங்கிற்கு ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய் பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகவுள்ளது.…

நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி படப்பிடிப்பிற்காக சல்மான் கான் மற்றும் படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த அரியவகை கருப்பு மான்களை சல்மான் வேட்டையாடியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில்…

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்!

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் 18ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி, கடந்த 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத்…

பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார் மிராபாய் சானு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீராங்கனை மிராபாய் சானு, பளுதூக்குதல் போட்டியில், மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மிராபாய் சானு, மொத்தமாக 196 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்து தங்கம்…

காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுக மற்றும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவில்: காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப்…

தமிழக ஆளுநர், பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்து பேசினார். காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக அரசியல் நிலவரங்களை ஆளுநரிடம் விளக்கியதாக, தமிழிசை தெரிவித்தார். சுப்ரிம் கோர்ட் உத்தரவு படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என…

அண்ணாசாலையை அதிரவைத்த காவேரி போராட்டம்! ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க் கட்சிகள் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை, இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைகக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க…

சென்னையில் தாய் – மகனை கொடூரமாக தாக்கிய போலீஸ்!

சென்னையில் இளைஞர் ஒருவரை போக்குவரத்து போலீஸார் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாய் மற்றும் சகோதரியுடன்…

கோப்பையை வென்று ஏழு ஆண்டுகள் கழித்து பதக்கம் வென்ற தோனி!

புதுடில்லி: இத்தியணிக்கு 21 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு இன்று பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது…