நாளை ஐ.பி.எல்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்டோர் அறிவிப்பு!
நாளை சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல்.போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம் சார்பில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணிஉள்ளிட்டோர் காவிரிக்காக நடைபெறும்…
