Tag: CSK

கோப்பையை வென்று ஏழு ஆண்டுகள் கழித்து பதக்கம் வென்ற தோனி!

புதுடில்லி: இத்தியணிக்கு 21 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு இன்று பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது…

கண்ணீர் விட்ட தல! கண்துடைத்த சின்ன தல!

சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் பேசிய சந்திப்பில் தோனி நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர்…

ஐ.பி.எல். கிரிக்கெட் – சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை:பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

ஸ்மித்தை நீக்கி, கேப்டனாக ரஹானேவை நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயலஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில்…

கொல்கத்தாவை வழி நடத்தப்போகும் தமிழன்: தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார், தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறும்போது, ‘தினேஷ் கார்த்திக் போன்ற அனுபவ வீரர்…

கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றது சகாப்தம்!

புதுடெல்லி, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே,…

ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு அனுமதி

மார்ச் 29, டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகளையும் ஐபிஎல் தொடரில் விளையாட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,…

ஜி டிவியிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு டோனி வழக்கு!

மார்ச் 19, ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி ஜி டிவி நிறுவனம் ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி இந்திய அணியின் அணித்தலைவர் டோனி வழக்கு தொடர்ந்துள்ளார். 6வது ஐபிஎல் தொடரில்…

ஐ.பி.எல்.சூதாட்டத்தில் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பா!

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு எஸ்.பி., சம்பத் குமார் அளித்த அறிக்கையில் தொடர்பு உள்ளது என, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை…

ஐபிஎல் – குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதி

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி பற்றிய போட்டி நிர்ணய சூதாட்ட (மேட்ச் ஃபிக்ஷிங்) விசாரணையில் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் நெருக்கடி

7வது ஐபிஎல் போட்டிகளுக்காக நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்துகொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அமைத்த…