Tag: latest jeyalalitha

முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா!

ஆக 11, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் வருகிற 22-ந் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5…

திறக்கப்பட்ட மேட்டூர் அணை! தீறுமா விவசாயிகளின் கவலை!

ஆகஸ்ட் 10, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அணையின் நீர்மட்டம் உயர்ந்துள் ளதால் அறிவித்த நாளுக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா…

ஆக-15ல் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!

ஆகஸ்ட் 8, காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள, வரும் 15-ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆகஸ்ட் 15-இல் திறப்பு: கர்நாடகம், கேரள மாநிலங்களில் காவிரி…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

ஜூலை16, அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்துக்கு சி.வி.என்.குமாரசாமி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு சிறுணியம் பி.பலராமன், வேலூர் புறநகர் கிழக்கு…

கலைஞரும்-ஜெயலலிதாவும் மறைமுக ஒற்றுமை!

ஜூன் 20, மத்திய அரசுத் துறைகளின் சமூக வலைதளங்களில் ஹிந்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர்…

சென்னை குண்டுவெடிப்பு! முதல்வர் “ஜெ” ஆறுதல்!

மே1, தொழிலாளர் தினத்தில் நடந்த இந்த சோகமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வருத்தத்தை தெரிவித்ததோடு இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண…

உழைப்பாளர்கள் தினம்!- தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி !

உழைப்பாளர்கள் தினம்!- தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி ! மே தினத்தை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும்…