தொடர் கற்பழிப்பு தொடர்பாக வாய் திறந்த பிரதமர் மோடி!
கத்துவா, உன்னாவ் கற்பழிப்பு சம்பவங்கள் விவகாரத்தில் இன்று வாய் திறந்த பிரதமர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில்…
