Tag: Supreme Court

காவிரி விவகாரம் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள…

காவிரி தாய் கடந்து வந்த பாதை!

காவிரி வரலாறு பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள்…

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மீண்டும் வஞ்சித்த மத்தியரசு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம்…

தமிழகத்துக்கு தண்ணீர் தர சித்தராமையா மறுப்பு!

பெங்களூர்: கர்நாடக அணைகளில் குடிப்பதற்கு மட்டுமே தண்ணீர் உள்ளதால் தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பில்லை என சித்தாரமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பெங்களூரில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம்…

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டமை சரியானதே – உயர் நீதிமன்றம்

ஏப்ரல் 02, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.…

முசாபர்நகர் கலவரம் தொடராபாக விசாரணை தேவை இல்லை – உச்ச நீதி மன்றம் பொளேர்

மார்ச் 26, டெல்லி,மார்ச்.26 (டி.என்.எஸ்) உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரம் குறித்து சிபிஐ விசாரண நடத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முசாபர்நகர் கலவரம் குறித்து நடைபெற்ற வழக்கில், முசாபர்நகர் கலவரத்துக்கு மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையே…

நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம்!

சென்னை, பிப்ரவரி 22: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. எழும்பூர் பின்னி லிங் சாலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக காங்கிரஸ்…

ஜெயலலிதாவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

பிப்ரவரி 20: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவிற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து…

ராஜிவ் கொலை வழக்கு 7 பேர் விடுதலை! ஜெயலலிதா அதிரடி!

பிப்.19 இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.…

மூன்றுபேரின் தூக்குத் தண்டனை ரத்து!

புதுடெல்லி: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை…

ராஜீவ் கொலை வழக்கில் மூன்று பேரின் தண்டனை ரத்தாகுமா?

புதுடெல்லி, பிப்ரவரி 18 – முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை தொடர்பான வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட மூவரின் தூக்குத்தண்டனை ரத்தாகுமா என்பது இன்று தெரியும். சுப்ரீம்கோர்ட்டு தனது தீர்ப்பை இன்று வழங்குகிறது. தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான சுப்ரீம்கோர்ட்டு…