Tag: Today news in Tamilnadu

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: சென்னை, திருச்சி, மதுரையில் 100 பேர் கைது

சென்னை, மார்ச் 30: டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் மதுரை,கோவையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை ஐஓசி அலுவலகம் முன்பாக…

மெரினாவில் தொடங்கியது மாணவர்களின் போராட்டம்! திடீரென கடலில் இறங்கியதால் பதற்றம்!

சென்னை, 29 மார்ச்: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக…

பாம்பன் பாலத்துக்கு ஆபத்து!

மார்ச் 13,பாம்பன் ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பாலத்தில் புதன்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை தலைமை ரயில்வே போலீஸ் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்துக்கு மர்ம நபர்களிடம் இருந்து பாம்பன் ரயில் பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக…

அதிமுக அணியில் இருந்து விலகியது கம்யூனிஸ்ட்! திமுகவுடன் கூட்டணியா?

மார்ச் 07: அதிமுக அணியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக – கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பதாக கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில்…

தைலாபுரத்தில் முடிவாகிறது பா.ம.கவின் தேர்தல் கூட்டணி!

சென்னை, மார்ச் 06: : தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜ கூட்டணியை நேற்றே இறுதி செய்வதற்கான முயற்சிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டனர். ஆனால் தேமுதிக- பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில்…

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேருகிறது கம்யூனிஸ்டு!

மார்ச் 06: அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம் இல்லை என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் பேசிய பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.…

காங்கிரசை தூக்கி எறிய வேண்டும்- ஜெயலலிதா

மார்ச்04: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதாக தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கிய அவர், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்கள்…

ஜெயலலிதா இன்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்!

மார்ச் 03: அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தலையொட்டி, தமது முதற்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை, இன்று, காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார். இதனையொட்டி, அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரமே விழாக்‍கோலம் பூண்டுள்ளது. அனைத்து மக்‍களுக்‍கும்…

வெளியானது அதிமுக தேர்தல் அறிக்கை! 10 கோடி பேருக்கு வேலை என வாக்குறுதி!

சென்னை, பிப்ரவரி 26:நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க தேர்தல் அறி்க்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் மொத்தம் 43 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு! பண்ருட்டியாரின் பலே பல்டி!

தமிழக அரசியல், பிப்ரவரி 21: தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்கு தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு…

கோவையில் பள்ளி மாணவியின் கடத்தல் நாடகம்!

கோவையில் தந்தையிடம் ரூ.20 லட்சம் கேட்டு பணம் பறிப்பதற்காக, காதலனுடன் சேர்ந்து பிளஸ்–2 மாணவி ஒருவர் கடத்தல் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சுகன்யா (வயது 17) பெயர்…

தஞ்சாவூரில் பணத்திற்காக பிணத்திற்கு சிகிச்சை கொடுத்த பயங்கரம்!

திரைப்பட பாணியில், தஞ்சையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு லட்சம் கேட்டு…