Tag: TTV

மீண்டும் முத்துகிறது குடும்ப சண்டை!

கடந்த சில நாள்களாகவே தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவதாக மன்னார்குடியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகத் திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ‘மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு…

சசிகலா கணவர் ம.நடராஜன் உயிரிழந்தார்

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை…

அரசியலுக்கு முழுக்குப்போட்ட நாஞ்சில் சம்பத்! அதிர்ச்சியில் டி.டி.வி தினகரன்!

நாஞ்சில் சம்பத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டிடிவி தினகரன் புதிதாக அறிவித்துள்ள கட்சியின் பெயரில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், அண்ணாவும் , திராவிடமும் இல்லாத டி.டி.வி அணியில் தான் நீடிக்க விரும்பவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இனி அரசியல் என்ற…

அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும்: டி.டி.வி தினகரன்

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார். அதற்கடுத்து 15 நிமிடங்கள்…

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வெற்றி மகுடம் சூடப் போகும் டிடிவி தினகரன்!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததால் காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் 27 பேர் கொண்ட…

எடப்பாடி சகுனியா? சாணக்கியனா? அணிமாறும் ஆதரவாளர்கள்.

இன்று, தினகரன் அணியைச் சேர்ந்த நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் கோகுலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், மற்றும் விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.

குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும்…

அனிதாவின் அண்ணன், அப்பா, டி.டி.வி தினகரன் சந்திப்பின் பின்னணி?

நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு பெய்த்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் அப்பா சண்முகம் இன்று சென்னையில் உள்ள வீட்டில் டி.டி.வி தினகரனை சந்தித்தனர். மாணவி அனிதாவின் உயிரிழப்பின் போது தங்களுக்கு ஆறுதல் கூறிய தினகரனுக்கு…

தினகரன் கைது. தலைமை ஏற்கப்போவது ஓபிஎஸ்சா? இபிஎஸ்சா?

ஜெ உயிரோடிருந்த வரை எந்தவித இடையூறுமின்றி இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் ஓபிஎஸ். அப்பல்லோவில் ஜெ.வின் இறுதி நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் முதலமைச்சர். இந்த நிலையில் தன்னை அசிங்கப்படுத்தியதாக விலகிய ஓபிஎஸ், அதிமுகவை உடைத்து பிரிந்தார். பல்வேறு கட்ட சம்பவங்களுக்குப்…

பெங்களூரு மத்திய சிறையிலும் சசிகலாவின் ஆட்சி!

பெங்களூரு, ஏப்ரல் 06: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட…