Category: 🇮🇳 இந்தியா (India News)

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

மார்ச்.15, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் வலைத்தளங்களை வெளியிட்டுள்ளது அதன் விவரங்கள் பின்வருமாறு. உயர்நிலை தேடலுக்கு: http://www.elections.tn.gov.in/searchid.htm பதிவு மற்றும் திருத்தங்களுக்கு : http://www.elections.tn.gov.in/eregistration/ பிற விபரங்களுக்கு – http://www.elections.tn.gov.in/

டெல்லி மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில் நால்வருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது உயர் நீதி மன்றம்.

மார்ச் 13, டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு…

மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்க்கு பங்கு இல்லை – எல்.கே அத்வானி

மார்ச் 13, மகாத்மா காந்தியின் கொலையில் ஆர்.எஸ்.எஸ்க்கு பங்கு இல்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே அத்வானி தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது “மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பே…

மரண தண்டனை ரத்து – சுப்ரீம் கோர்ட் கெத்து. வீரப்பன் கூட்டாளிகளுக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி.

மார்ச் 12, வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உட்பட 15 பேரின் மரண தண்டனை ரத்துக்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வெவ்வேறு வழக்குகளில் சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட மொத்தம்…

உடைகிறதா ஆம் ஆத்மி? அசோக் அகர்வாலும் ராஜினாமா!

மார்ச் 12, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதையட்டி, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடுமுழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஒருபுறம் ஆம் ஆத்மி கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்தாலும், மறுபுறம்…

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் விரையில் தீர்ப்பு உச்சநீதிமன்றம்!

மார்ச் 11, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என கீழ் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநல அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை…

சி ஐ ஏ ஏஜென்ட் கெஜ்ரிவால்?- ஆம் ஆத்மி சட்டப் பிரிவின் தலைவர் அஷ்வினி உபத்யாய பரப்பு குற்றச்சாட்டு.

மார்ச் 10 ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மதுராவில் நடந்த பேரணிக்காக கிளம்புகையில் அவர் வீட்டுக்கு வெளியே வழியை மறித்தார் அக்கட்சியைச் சேர்ந்த அஷ்வினி உபத்யாய. மேலும் அஷ்வினிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. கெஜ்ரிவால் முன்பு…

மாநில அரசுகள் மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு!

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் சுக்குப்பாறைத்தேரிவிளையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு, காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசினார். பெருந்தலைவர் காமராஜரை…

கட்சி தொடங்குகிறார் கிரண்குமார் ரெட்டி!

மார்ச் 07: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி புதுக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.க்களுடன் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் குமார் ரெட்டி இதனை தெரிவித்தார். வரும் 12 ஆம் தேதி ராஜமுந்திரியில்…

தமிழகம், புதுச்சேரியில் ஏப்., 24ல் ஓட்டுப்பதிவு! – தேர்தல் ஆணையம்

புதுடில்லி, மார்ச் 06: லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும்…

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்!

மார்ச்05: உலகில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிபர மையத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு 212 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த…

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம்!

புதுடெல்லி,மார்ச்04: 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்திருந்தது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜூன் மாதத்துக்குள் இந்த நோட்டுக்களை…