Category: இந்தியா

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

மனைவி பற்றி முதல் முறையாக தெரிவித்த நரேந்திர மோடி! – ஆச்சரி யப்படும் அரசியல் புள்ளிகள்!?

வதோதரா:10.04.2014 வியாழன். வதோதரா தொகுதியில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்யும் போது வேட்பு மனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் யசோதாபென் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை அவர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் எல்லாம் மனைவியின் விபரத்தை…

பீகாரில் குண்டு வெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி- 5 பேர் படுகாயம்!!!

பீகார்: 10.04.2014 வியாழன். பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர். வாக்குபதிவு தொடங்கும் ஒருமணி நேரம் 30 நிமிடத்துக்கு முன்னதாக இந்த…

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!?

தூத்துக்குடி:10.04.2014 வியாழன். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 1வது பிரிவில் ஏற்பட்ட பழுது காரணமாக கொதிகலனை இயக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.. 1வது பிரிவின், கொதிகலனில் ஏற்பட்ட பழுதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் குதித்துள்ள பல்வேறு கட்சிகளும்…

15-வது மக்களவைத் தேர்தல்-3ம் கட்ட வாக்குப்பதிவு!

புதுதில்லி: 10.04.2014 வியாழன். நாடு முழுமைக்குமான தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் 15 வது மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் கேரளாவில் உள்ள 20 மக்களவை…

அரசியலில் சிக்கிய அமிதாப்பின் – ஆதரவு யாருக்கு?

ஏப்ரல் 09, அரசியல் என்றாலே அதில் சினிமா இல்லாமல் இன்றைய அரசியல் இல்லை என்றாகிவிட்டது. இந்த சூழலில் இந்தியாவின் 15 வது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் எதிர்பார்ப்போடு ஏற்பாடாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும், பெரும்…

சகோதர பாசத்தில் வருண்காந்தி! அதிருப்தியில் பா.ஜ.க!

ஏப்ரல் 03, புதுடில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை பாராட்டி பேசிய வருண் மீது பா.ஜ., அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ., சார்பில் சுல்தான்பூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் வருண். இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது…

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டமை சரியானதே – உயர் நீதிமன்றம்

ஏப்ரல் 02, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.…

நரேந்திர மோடியை மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்: சரத்பவார் கடும் தாக்கு.

ஏப்ரல்01, ஜஸ்னா: மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பேசினார். அப்போது அவர், 1857-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடந்தது. இப்போது காங்கிரசாரிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடத்தப்படுகிறது…

மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் – பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்

மார்ச் 29, பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரக்கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார். இவருடைய உரையினால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷகாரன்பூர்…

கெஜ்ரிவால் காங்கிரசின் கைதடி! மோடி கடும் தாக்கு

மார்ச் 27, புதுடில்லி: டில்லி பேரணியில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மக்களை குழப்ப எதிர்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. டில்லி மக்கள் ஆம் ஆத்மி அரசின் செயல்பாட்டை பார்த்துள்ளனர். கெஜ்ரிவால்…

ஒருவழியாக வெளியானது காங்கிரஸ்ன் தேர்தல் அறிக்கை!

மார்ச் 27, புதுடில்லி: லோக்சபா தேர்லுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இதில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம், மற்றும் பல்வேறு நலத்திடங்கள் செயல்படுத்தப்படும் உறுதி ஆகிய அடங்கியிருக்கின்றன. மக்களின் குரலே எங்களின் வாக்குறுதிகள் என்று கோடிட்டு காட்டப்பட்டுள்ளது . கடந்த…

முசாபர்நகர் கலவரம் தொடராபாக விசாரணை தேவை இல்லை – உச்ச நீதி மன்றம் பொளேர்

மார்ச் 26, டெல்லி,மார்ச்.26 (டி.என்.எஸ்) உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரம் குறித்து சிபிஐ விசாரண நடத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முசாபர்நகர் கலவரம் குறித்து நடைபெற்ற வழக்கில், முசாபர்நகர் கலவரத்துக்கு மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையே…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு